விருதுநகர் களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரு குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.…
Category: செய்திகள்
தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,05,261 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 890 பேருக்கு கொரோனா தொற்று…

ஓமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம்…
35 லட்சம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என அறிவிப்பு. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726…
பயணிகள் அதிருப்தி: திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரசில் கூட்டம்
திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரசில் தினமும் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், அதன் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.…

மதுரை அருகே அடகு நிறுவன நகை வழிப்பறியில் 11 போ் கைது – 166 பவுன் நகைகள் பறிமுதல்
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டியில் உள்ள பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் 166 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த…
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் தடை விலக்கப்பட்டது
18 நாட்களாக ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடை விலக்கப்பட்டது, இயல்பு நிலைக்கு…
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது…