உக்ரைன் வணிக வளாகத்தில் ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி

உக்ரைனில் வணிக வளாகம் ஒன்றில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்கியதில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா…

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது: மம்தா பானர்ஜி

உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார். இது குறித்து…

ராகுல் அலுவலகம் சூறை: கேரள சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி!

வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து…

ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: தமிழக அரசு

பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு…

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார். சென்னை வானகரத்தில்…

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: சரத்குமார்

கொரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…

அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி!

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதி தனுஷ்கோடிக்கு கள்ளப்படகில் அகதியாக வந்து மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு…

மோடி பேசியதின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்

ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, இந்திய சமூகத்தினரிடம் பேசியதின் சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் மத்திய…

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது: வைகோ

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி…

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்: ஜெயக்குமார்

துரோகத்தின் தொடர்ச்சியான அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார் என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும்…

ஜனாதிபதி தேர்தல்: யஷ்வந்த் சின்கா மனுதாக்கல் செய்தார்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்கா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுதாக்கலின் போது காங்கிரஸ்…

சஞ்சய் ராவத் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு…

இலங்கை அதிபருடன் அமெரிக்க உயர்மட்டக் குழு சந்திப்பு!

அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு…

ரஷ்யாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை!

ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர்.…

இன்னும் எத்தனைக் காலத்திற்கு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்: டிடிவி தினகரன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 25-ந்தேதிக்கு…

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

ஆன்லைன் ரம்மி: நீதிபதி சந்துரு குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்!

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. தமிழக அரசு வெளியிட்டு உள்ள…