தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா?: அண்ணாமலை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத்…

கனவுகளை நிறைவேற்ற இந்தியா தயாராகி வருகிறது: பிரதமர் மோடி

இந்தியா இப்போது முன்னேற்றம் வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது என, ஜெர்மனி தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே…

ஜூலை 11 வரை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே…

குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா

தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில்…

8 பேரின் மந்திரி பதவி பறிப்பு: மராட்டிய அரசு பெரும்பான்மையை இழந்தது!

ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய தேர்தலில் பா.ஜனதா 106 இடங்களிலும், சிவசேனா 55 இடங்களிலும்…

நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது: மக்கள் நீதி மய்யம்

முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது…

தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு: பொன்முடி

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி…

5 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது வசதிக் கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.…

அக்னிபத் திட்டத்திற்கு 56,960 பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை…

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள்: மராட்டிய கவர்னர்

மத்திய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவுக்கு, மகாராஷ்டிரா மாநில கவர்னர்…

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 5 பேர் காயம்!

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் பலி, 5 பேர் காயமடைந்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனின் பக்கிங்ஹாம் கிங்ஸ்டண்டிங் பகுதியில் உள்ள…

தென் ஆப்பிரிக்கா இரவு விடுதியில் 21 சிறுவர்கள் மர்ம மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் சிறுவர்கள் 21 பேர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின்…

பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்: தமிழக அரசு எச்சரிக்கை!

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு…

அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும்: சசிகலா

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலா திருத்தணியில் தொண்டர்களை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. ஒரு தலைமையின் கீழ் வரும் என்று கூறினார். சொத்துகுவிப்பு…

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள்: அண்ணாமலை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 25 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.…

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

இன்று நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை…

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: மன்சுக் மாண்டவியா

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்…

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய ஆயத்தப்பணிகளை…

Continue Reading