மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என, நடிகை ராதிகா தெரிவித்தார். பாஜக சார்பில் கோவை…
Category: செய்திகள்
மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்: அமித் ஷா!
“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர்…
மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்!
“2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்” என்று…
டெல்லி குடிசைவாசிகளுக்கு பாஜக ரூ.3000 கொடுத்து தவறாக வழிநடத்த முயற்சி: அரவிந்த் கேஜ்ரிவால்!
பாரதிய ஜனதா கட்சி டெல்லி குடிசைவாசிகளுக்கு ரூ.3000 கொடுத்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்வதாக உறுதியளித்து தவறாக…
பதஞ்சலி பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி யோக்பீத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு கேரளா…
ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை: பிரதமர் மோடி!
“நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.” என டெல்லியில்…
2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம்: விஜய்!
“1967 இல் தமிழக அரசியலில் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. அத்தகைய…
வேங்கை வயல் வழக்கில் நாளை தீர்ப்பு!
வேங்கை வயல் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட…
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க அதிகாரம் உள்ளது!
அதிமுக உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதால்,…
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ!
யுஜிசி பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ…
திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம்: இந்து முன்னணி!
திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டப்படி பிப்.4-ல் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்தார். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா…
ஏழை, எளிய மக்களின் சுமையை குறைக்கும் நிதிநிலை அறிக்கை: ஓ.பன்னீர்செல்வம்!
“வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது”…
சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்!
சோமாலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல்கொய்தாவின் கிளை…
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது வழக்கு
சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது…
தமிழகத்தில் வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுரண்டிய மத்திய அரசு: வேல்முருகன் கண்டனம்!
வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுரண்டிய மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு திட்டத்தை எதுவும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது என…
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் புறக்கணிப்பு: பினராயி விஜயன்!
மத்திய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கியமான கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ்…
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம்: உதயநிதி ஸ்டாலின்!
“மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என துணை முதல்வர்…
மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரப் பிரசாதம்: அண்ணாமலை!
2025 – 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் என…
