இசைவாணியை கைது பண்ண ஏன் நடவடிக்கை இல்லை?: எச்.ராஜா!

கஸ்தூரியை பிடிக்க மட்டும் 2 தனிப்படையை காவல்துறை அமைத்த நிலையில், இசைவாணியை கைது பண்ண ஏன் நடவடிக்கை இல்லை? என பாஜக…

ராகுலுக்கு வேறொரு நாட்டில் குடியுரிமை: வழக்கின் விசாரணை டிச. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் குடியுரிமையை வைத்திருப்பதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த…

அமலாக்கத் துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!

பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்…

பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் இடர்பாடு: அமைச்சர் கோவி.செழியன்!

பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர்…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, 29ஆம் தேதி வரை கடற்கரையை ஒட்டியே நகரும்: பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்…

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது: கீதா ஜீவன்!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கீதா…

கனமழை எதிரொலி: டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை!

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு…

முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா?: சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி…

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230+ தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற…

முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமகவினர் கைது!

சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும்…

அமைச்சர் கேஎன் நேரு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

முதல்வர் ஸ்டாலின் ஆணவத்தின் உச்சிக்கு சென்று விட்டார்: ஆர்.பி.உதயகுமார்!

“கருத்து மோதல் இருந்தால் அங்கு ஜனநாயகம் உள்ளது என அர்த்தம். இதைவிட பெரிய கருத்து மோதல்கள் எல்லாம் நடந்துள்ளது. எனவே, இதை…

வளர்ந்த இந்தியா’ இலக்கை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்: திரவுபதி முர்மு!

“நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளைச் மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம்…

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை: 5 பேர் பலி!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை…

பிரிட்டன் வீரரை கைது செய்த ரஷ்யா: திடீர் பதற்றம்!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில்…

ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசியிருக்க கூடாது: தங்கர் பச்சான்!

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசி இருக்கக்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்பட தொடங்கும்: ஹனுமந்த ராவ்!

மதுரை எய்மஸ் மருத்துவமனை டிசம்பர் 2025 முதல் செயல்படத் தொடங்கும் என எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ் கூறினார். ராமநாதபுரம்…