அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரும்,…

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல: அமைச்சர் ரகுபதி!

முதல்-அமைச்சர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபரல்ல என்பது மக்களுக்குத் தெரியும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்…

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்!

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம். ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை…

ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது: தமிழக அரசு!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக…

இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பட்டியலின மக்களின் சாதியை குறிப்பிடும் வகையில் அரசு பள்ளிக்கு முகவரி இருந்தது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் கறுப்பு மை கொண்டு…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் பெரியகருப்பன் சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அமைச்சர் பெரியகருப்பன் சந்தித்து பேசினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் மத்திய உள்துறை…

தாவூத்தின் கொலை மிரட்டலால் நாட்டைவிட்டு தப்பியோடினேன்: லலித் மோடி

இந்தியாவை விட்டு நான் தப்பியோடவில்லை. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கொலை மிரட்டல் காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறினேன் லலித்…

நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: ஈரான் தலைவர்!

போர்க்குற்ற வழக்கை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெதன்யாகுவுக்கு…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு தள்ளிவைப்பு|

செந்தில் பாலாஜிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்தது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,…

எம் உயிர்த் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- பெருமைகள் பல நிறைந்த தமிழ்த்தேசிய இனத்தின் முகமாக முகவரியாக அறிவாக ஆற்றலாக…

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை: மத்திய அரசு!

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி K.M.சுதா கேட்ட…

இசைவாணிக்கு துணை நிற்போம்: நீலம் பண்பாட்டு மையம்!

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இந்து மத கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பாடல் பாடிய பாடகி இசைவாணி மீதும்…

ராமதாஸ் கேள்விக்கு ஸ்டாலின் அளித்தது தரக்குறைவான பதில்: அண்ணாமலை!

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர்…

உ.பி. மசூதியை போல ஶ்ரீரங்கம், திருப்பதி கோவில் பூர்வீகம் குறித்து ஆய்வு செய்யலாமா?: வன்னி அரசு!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதி, இந்துக் கோவில்களை இடித்துவிட்டு அதன் மீது கட்டப்பட்டது என ஆய்வு நடத்தப்படுகிறது; இதனால் வன்முறை வெடித்திருக்கிறது;…

ரூ.15.08 கோடியில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை: உதயநிதி ஸ்டாலின்!

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ.15.08 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான தடகள ஓடுதளப் பாதை அமைக்கப்படும் என்று துணை…

மோடி அரசு அதானியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்!

மோடி அரசு அதானியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்…

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர ஜேபிசி அமைக்கப்பட வேண்டும்: மல்லிகார்ஜுன் கார்கே!

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ்…

திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழக பாஜக!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் நடத்தும் தொடர் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…