விமான போக்குவரத்து சீராக நடந்து வருகிறது: மத்திய அரசு!

“விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில்…

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறுகிறது!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத்…

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்?: ராமதாஸ்!

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், தண்டனை பெற்றுத்தரவும் தமிழக அரசு அஞ்சுவது ஏன்? என…

தமிழ்நாட்டில் 9 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 9 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட…

திமுக இளைஞரணியை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக்…

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை சைபர் தாக்குதல் அல்ல: கிரவுட்ஸ்ட்ரைக்!

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்று கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனம் வெளியிட்டுள்ள…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு…

தூத்துக்குடியில் தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு!

தூத்துக்குடியில் உள்ள பிரபல கடல் உணவு நிறுவனம் ஒன்றில் அமோனியா வாயு கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை…

ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்!

பாஜக அரசு 3வது முறையாக பதவியேற்றதற்குப் பிறகு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு…

அம்மா உணவகத்தை ஒரு நாள் ஆய்வு செய்தால் போதுமா?: ஜெயக்குமார்!

அம்மா உணவகத்தை ஒரு நாளைக்கு முதல்வர் ஸ்டாலின் போய் ஆய்வு செய்துவிட்டால் போதுமா? அதுல எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் அடிப்படுவது சாதாரண விஷயம் அல்ல. எனவே இந்த வழக்கை சிபிஐ…

மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க…

மாவட்ட செயலர்களுடன் டிடிவி தினகரன் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை!

அமமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை நடத்துகிறார்.…

என் உயிருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது: ஜான் பாண்டியன்!

தமிழகத்தில் பெயர் சொல்வதற்காக அரசியல் தலைவர்களை கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், தனது உயிருக்கும், சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன்…

கோவில் நகரான மதுரை கொலை நகராகியுள்ளது: ஆர்பி உதயகுமார்!

மதுரையில் இரண்டு வாரங்களில் 11 கொலைகள் நடைபெற்று உள்ளது எனவும், கோயில் மாநகராக இருந்த மதுரை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதால்…

உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக சந்தேகம்: கார்த்தி சிதம்பரம்!

உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுவதாக காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி அழகுமெய்ஞானபுரத்தில்…

2026-ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு உறுதியேற்போம்: உதயநிதி ஸ்டாலின்!

“தமிழகம் வளர்ச்சியடைய 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில்…

மக்கள் மீது திணிக்கப்பட்ட ’மின்சார தீவிரவாதம்’: அன்புமணி!

மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது எனவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த…