சென்னை கனமழை தொடர்பாக மக்கள் சிரமப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே இறுதி…
Category: செய்திகள்
கள்ளச் சாராய மரணங்கள்: அரசை சாடிய ஆளுநர் ரவி!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என்று கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…
நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை: அண்ணாமலை!
நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அப்படி ஒருவேளை தவறு இருந்தால்…
குவைத் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.12.5 லட்சம் நிவாரணம்!
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் இறந்ததொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குவைத் அரசு அறிவித்துள்ளது.…
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருகிறது என்றும், போதைப் பொருள் பயன்பாட்டை அரசு இரும்பு கரம் கொண்டு…
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பு: ஆட்சியர் பணியிட மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட்!
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 2 பெண்கள் உட்பட 29 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.…
மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: எ.வ.வேலு
விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு…
எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன்: ராகுல் காந்தி!
பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பதிலளிக்கும் வகையில், எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் காங்கிரஸ்…
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் ஜூன் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Continue Reading
மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் ஏன்?: கிருஷ்ணசாமி
“மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்…
முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கருப்பு அறிக்கை: நாராயணன் திருப்பதி!
“தமிழகத்தில் பல ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்கள் அல்லது…
40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…
கள்ளச்சாராய பலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி…
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மீனவர்களையும்…
கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு: அன்புமணி!
“கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்…
அதிமுக சாதி கட்சியா?: சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
அதிமுக சாதி கட்சியாக மாறுவதாக சசிகலா குற்றம்சாட்டிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு அந்த குற்றச்சாட்டை கூறிய…
மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா: துரை வைகோ!
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்; தேயிலைத்…
