வெறுப்பு பேச்சு விவகாரம்: அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது…

மோடி ஏன் சொந்த ஊர் குஜராத்தில் போட்டியிடவில்லை?: திருச்சி வேலுச்சாமி!

மோடி ஏன் சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடாமல், உபிக்குப் போய் போட்டியிடுகிறார்? அவருக்குக் குஜராத்தில் நிற்கப் பயமா என்று திருச்சி வேலுச்சாமி…

மூன்றாண்டு திமுக ஆட்சியின் நினைவுப் பரிசுதான் முத்திரைக் கட்டண உயர்வு: எடப்பாடி பழனிசாமி

“தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழகம் முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது திமுக அரசு” என்று அதிமுக…

ராகுல் காந்தி என்ன பிரதமர் வேட்பாளரா?: ஸ்மிருதி இரானி!

பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் விவாதம் நடத்த ரெடியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறிய நிலையில், இதை நக்கல் செய்யும்…

திமுக ஆட்சியில் 1,912 செவிலியர்கள் பணி நிரந்தம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக…

அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின…

தேவைப்பட்டால் அணுகுண்டுகளை தயாரிப்போம்: ஈரான் எச்சரிக்கை!

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி ‘தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகள் கைது: சீமான் கண்டனம்!

விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும் என்று நாம் தமிழர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உலக செவிலியர் தின’ வாழ்த்து!

“மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள்…

நீட் தேர்வு குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்: மா.சுப்பிரமணியன்!

‘நீட் தேர்வில் ஏற்படும் கெடுபிடிகள், வினாத்தாள்களில் உண்டாகும் குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்!

சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக…

யூடியூபர் சவுக்கு சங்கர் விஷயத்தில் உண்மை தெரிஞ்சாகணும்: ஜி.கே. வாசன்!

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.…

சர்வாதிகாரத்தை ஒழிக்க 24 மணி நேரமும் பணியாற்றுவேன்: கெஜ்ரிவால்!

இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். கடவுள் தனக்கு 21 நாட்களை கொடுத்திருப்பதாகவும் சர்வாதிகாரத்தை…

மதுபான கொள்கை முறைகேடு: கவிதா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உச்சம்…

ஜெயக்குமார் தனசிங் குடும்பத்தினரிடம் ப.சிதம்பரம் நேரில் ஆறுதல்!

உயிரிழந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60) வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்…

சத்தீஸ்கர் என்கவுண்டரில் 12 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர். இது பற்றி பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர…

ஜாமீனில் வந்தவர் மீண்டும் குற்றம் செய்தால் நடவடிக்கை: டிஜிபிக்கு அறிவுறுத்தல்!

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில…