தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Category: செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் கலவரம்: காவல் அதிகாரி பலி!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 90…
காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை: ஆன்டனியோ குட்டரெஸ்
காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை. அனைத்து பணயக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்…
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்!
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எழுதப்பட்ட வாசகங்களை டெல்லி போலீஸார் அழித்து…
2014-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது; அது சனாதன சுதந்திரம்: கங்கனா ரனாவத்!
இமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இந்த சூழலில் இந்தியாவுக்கு மெய்யான…
மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும்: உத்தவ் தாக்கரே
பா.ஜனதா ஊழல்வாதிகளை தங்களது கட்சிக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே…
ஆப்கானிஸ்தான் நாட்டில் பேய் மழையால் 300க்கும் மேற்பட்டோர் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்கு கடுமையான வெள்ளமும் ஏற்பட்டு…
வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வெளியேற்றியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: சீமான்!
ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு அருகே வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நாம்…
எத்தனை வழக்கு போட்டாலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது: அண்ணாமலை!
எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள், உண்மையை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி…
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவு!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல்…
400-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைப்பது உறுதி: வானதி சீனிவாசன்!
“400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக…
தேர்வில் முதலிடம் பிடித்த மனைவியை தலித் என அடையாளப்படுத்துவதா?: ஜான்பாண்டியன் கண்டனம்!
பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து…
கார் விபத்தில் அமைச்சர் எ.வ.வேலு மகன் உட்பட 4 பேர் காயம்!
திருவண்ணாமலை அருகே நடந்த கார் விபத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். விழுப்புரம்…
சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்: ராகுல் காந்தி!
“கோடீஸ்வரர்களிடமிருந்து டெம்போக்களில் பெற்ற பணத்தை சிலர் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்”…
மோடி, அமித் ஷா 3-வது முறையாக ஆட்சியமைத்தால் நடப்பதே வேறு: மல்லிகார்ஜுன கார்கே!
‘பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அடிமைகள்…
மக்களவை தேர்தலுக்கான அரவிந்த் கெஜ்ரிவாலின் ‘10 கேரண்டி’!
மக்களவைத் தேர்தல் 2024 நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கான ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான…
தி.மு.க. ஆட்சி ‘செயலாட்சி’ என்று முதல்வர் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியது: ஓபிஎஸ்!
தி.மு.க. ஆட்சி ‘செயலாட்சி’ என்று முதல்-அமைச்சர் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது எனவும், கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சி என்பது…
Continue Reading
பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய நடிகர் விஜய்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்…
