அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிய அனுமதி அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை!

“அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி…

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்!

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுத்ததை ஏற்க…

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை: தென்மண்டல ஐ.ஜி.!

“திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை…

இவிஎம் – விவிபேட் வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து…

அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்தார்!

அமெரிக்க நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் பன்றியின்…

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி: பலர் மாயம்!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் எரிமலை கரும்புகை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு…

மும்பையில் வீசிய புழுதிப் புயலில் விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

மும்பையில் வீசிய புழுதிப் புயலில் விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில்…

எனது தொகுதி இவிஎம் மையத்தில் 45 நிமிடங்கள் சிசிடிவி கேமரா அணைக்கப்பட்டது: சுப்ரியா சுலே!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி மக்களவைத் தொகுதியில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் 45 நிமிடங்கள்…

போர்க்கால அடிப்படையில் தானியக் கிடங்குகளை கட்ட உத்தரவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பினை மேற்கொள்ளாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர்…

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிக்கப்படும்: ராமதாஸ்!

“தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை.…

பாட்னாவில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி!

மக்களவை தேர்தல் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிஹாரில்…

முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச…

காவல்துறையினர் நேர்மையாக செயல்படாத வரை கஞ்சாவை தடுக்க முடியாது: அன்புமணி

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காவல்துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க…

ராகுல் காந்தி உடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம்: செல்வப்பெருந்தகை!

“தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்த பின்னணியில்…

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் இரங்கல்!

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார்!

ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ந் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். ஹாசன்…

யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி

யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை…

அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை திருப்பி கொடுங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் தொடர்பாக முதலமைச்சர் முக. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்…