நாகை எம்.பி செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் தொகுதி மறைந்த எம்பி எம்.செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (செவ்வாய் கிழமை) நல்லடக்கம்…

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.…

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!

மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன்…

வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை: அன்புமணி!

“வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…

பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி…

மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது: கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன…

மக்களவைத் தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தலில் 63% வாக்கு பதிவு!மக்களவைத் தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தலில் 63% வாக்கு பதிவு!

நான்காம் கட்டமாக 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில்…

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை யாராலும் கவிழ்க்க முடியாது: சித்தராமையா!

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்தார். மகாராஷ்டிராவில்…

காங்கிரசின் ‘மகாலட்சுமி’ திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதம்: சோனியாகாந்தி

காங்கிரசின் மகாலட்சுமி திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதம். ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று சோனியாகாந்தி…

ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்: பிரதமர் மோடி!

அரசியல்வாதிகளிடமிருந்து சோதனையின்போது அமலாக்கத் துறை கைப்பற்றிய ரூ.2,200 கோடி நாட்டின் ஏழைகளுக்கு சொந்தமான பணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.…

அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கும் கருத்து கண்டிக்க கூடியது: செங்கோட்டையன்!

“எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும். அமைச்சர் ரகுபதி…

சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது!

தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடா பேசியதைக் கண்டித்து, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்…

ராணுவ தலையீடு: அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ…

கெஜ்ரிவால் இல்லத்தில் உதவியாளரால் தாக்கப்பட்டதாக ஸ்வாதி மலிவால் புகார்!

டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில்…

பாலியல் வழக்கில் எச்டி ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, எச்டி ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.5 லட்சத்திற்கான பிணைத்தொகை செலுத்தி ஜாமீன்…

22 தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி, மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கலாமா: அமித் ஷா!

வெறும் 22 லோக்சபா தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுக்கலாமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்: ராகுல் காந்தி!

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர்…

சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க…