ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது: ராமதாஸ்

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது என்றும் அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் பாமக நிறுவனர்…

மோடி மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வப் பெருந்தகை வழக்கு!

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை…

தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்: வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசனின் ஆபிஸ் வளாகத்தில், குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி…

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் செயல் இழக்கும் சிசிடிவி கேமராக்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என…

அம்பானி, அதானியிடம் ராகுல் காந்தி பணம் வாங்கிவிட்டார்: மோடி

தெலங்கானாவின் கரீம்நகரில் இன்று நடைபெற்ற பேரணியின் போது,​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் “டீல்கள்”…

ஊழியர்களின் போராட்டம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு!

ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விமான பயணிகள் கடும்…

தமிழக மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: அன்புமணி

திமுக, அதிமுகவின் 57 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி…

உடல் எடை குறைப்பு சிகிச்சையால் இளைஞர் பலியான மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு!

எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்…

கஞ்சா வழக்கு விசாரணைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்!

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அவர் மதுரை அழைத்துச்…

பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள்: சோனியா

பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள் என்று சோனியா வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு…

ஆகாஷ் ஆனந்த் இனி தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி!

ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாக மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி.…

ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி செய்த உக்ரைன் உயரதிகாரிகள் கைது!

ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின்…

தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தி, நேரு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்: பிரியங்கா!

தேசத் துரோகிகள் என்று தாங்கள் அழைக்கப்படுவதை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று…

நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி!

நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு…

முத்திரை கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியது தமிழக பதிவுத்துறை!

ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு…

நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: சுகாதாரத் துறை!

பகல் நேரத்தில் நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத…

காமராஜர் நினைவிடம் இடுகாடுபோல உள்ளது: செல்வப்பெருந்தகை!

காமராஜரின் நினைவிடம் இடுகாடுபோல் பராமரிப்பின்றி இருந்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்…

சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு!

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு…