தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
Category: செய்திகள்
கஞ்சா விற்பவர்கள் யாரையும் அரசாங்கம் பிடிப்பதில்லையே.. ஏன்: சீமான்!
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நாம்…
நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை!
நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகம் என கூறப்பட்ட நிலையில்…
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற இணையதள முகவரி வெளியீடு!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம் என சென்னை…
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள்: அமித்ஷா
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள் என அமித்ஷா விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 மக்களவை…
எனக்கு குழந்தைகள் இல்லை; உங்கள் குழந்தைகளுக்காகவே உழைக்கிறேன்: நரேந்திர மோடி
தனக்கு குழந்தைகள் இல்லை என்றும், நாட்டு மக்களின் குழந்தைகளுக்காகவே தான் உழைப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா நகரில்…
பிரிஜ் பூஷன் மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது: நிர்மலா சீதாராமன்
பிரிஜ் பூஷன் மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில், அவரது மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது என…
வாக்கு அரசியலுக்காகவே இந்தியா மீது கனடா குற்றம் சுமத்துகிறது: ஜெய்சங்கர்!
வாக்கு வங்கியை குறிவைத்தே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ராணுவத்தை பயன்படுத்த தேவையில்லை. அப்பகுதி மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர்…
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்த ரஷ்யா!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் ரஷ்யா வைத்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா…
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 வீரர்கள் காயம்!
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று…
சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் எச்.டி. ரேவண்ணா கைது!
முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல்…
தமிழக சட்டக் கல்லூரிகளில் படிக்க மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்!
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரிகளில்…
பூமியை நெருங்கும் இரண்டு எரிகற்கள்: நாசா எச்சரிக்கை!
விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாசா விண்வெளி ஆய்வு…
நீலகிரிக்கு அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை!
அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில், தற்போது கோடை…
திமுகவில் மதிமுகவை இணைப்பதே தொண்டர்களுக்கு நன்மை: திருப்பூர் சு.துரைசாமி!
“வாரிசுக்காக கட்சி நடத்தாமல் தாய்க் கழகமான திமுகவில் மதிமுகவை இணைப்பதுதான் 31-ம் ஆண்டில் தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மையாகும்” என்று திராவிட…
Continue Reading
தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!
தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம் (FACIAL RECOGNITION SOFTWARE PORTAL) நேற்று (மே 3) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.…
இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: சந்திரசூட்!
இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியுள்ளார்.…
