தி.மு.க.வினர் நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை!

தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்தா?: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்!

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு, ரத்தம் உறைதல் உள்ளிட்ட ஆபத்துகள் நேரிடுவதாக அதை தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனமே கூறியுள்ள…

திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை: டிடிவி தினகரன்!

“தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது…

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழக…

கனவை நனவாக்கும் ’நான் முதல்வன்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது `நான் முதல்வன்’ திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தென்காசியைச் சேர்ந்த, பொருளாதார வசதியற்ற…

விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்: எடப்பாடி பழனிச்சாமி!

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.…

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும்: வானதி!

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக…

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்: மு.க. ஸ்டாலின்!

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின்…

மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது. கர்நாடக காங்கிரசுக்கு எதிராக…

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு!

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பஞ்சத்தின் அபாயம் தொடர்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அக்.7 இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் அத்துமீறி தாக்குதலில்…

ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்திய கண்டனம்!

எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான…

பாலியல் வழக்கில் சிக்கிய எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு!

பாலியல் வழக்கில் சிக்கிய எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யான…

கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க…

அமேதி, ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம்: ஜெய்ராம் ரமேஷ்!

உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.…

காரைக்கால் ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

பணியின்போது உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரேம்குமாரின் உடல் இன்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம்…

பாஜகவால் மணிப்பூரில் இயல்பு நிலையும், அமைதியும் பறிக்கப்பட்டுள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!

அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றி இருக்கிறது திரிணமூல்: பிரதமர் மோடி!

“மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். மக்களவைத்…