18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து…

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன்…

ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது: செல்வப்பெருந்தகை!

“மலிவான, பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டு காலம் பிரதமராக பெற்றதற்கு ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது” என…

பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை: டிடிவி தினகரன்!

துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் கடும் நிதி நெருக்கடிகள் நிலவுகின்றன. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்க…

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை தடுக்க கோரிய மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

தேர்தலுக்கு மத்தியில் டீப் ஃபேக் தொழில்நுட்பம் தொடர்பாக எந்த கொள்கையும் வகுக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மக்களவை…

தென்னை மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!

“வறட்சியால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் கருகி வருகின்றன. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்”…

ஜூன் 2-வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது!

துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, ஜூன் 2-வது வாரத்தில்…

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சீட்டு விளையாட்டை நீக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

6-ம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள்கட்சி தலைவர்…

பத்திரிகை தர்மத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: செங்கோட்டையன்!

அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இந்நிலையில், உட்கட்சி மோதலால் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையபோவதாக தகவல்…

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானத்திற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்: சீமான் அறிவிப்பு!

வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானத்திற்கு எதிராக வடலூரில் மே 4 கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்.…

உள்ளாட்சிகளின் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும்: ராமதாஸ்

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்: மத்திய உள்துறை அமைச்சகம்!

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு…

உயிர் தியாகம் செய்வதைதான் வாரிசு உரிமையாக என் தந்தை பெற்றார்: பிரியங்கா காந்தி!

உயிர் தியாகம் செய்வதைதான் வாரிசு உரிமையாக என் தந்தை பெற்றார் என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர்…

இந்தியா எங்களின் பரம எதிரி: பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனிர்!

இந்தியா எப்போதும் எங்களின் பரம எதிரி என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைபர்…

வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்

வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…

புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை மேற்கொள்ள கூடாது: உயர் நீதிமன்றம்!

புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது என தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

இணையவழி சூதாட்ட விளம்பரங்கள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த…

மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!

தண்ணீர் அளவு குறைந்திருக்கும் மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் என கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெயிலின்…