மாற்று அரசியல் சாசனத்தை கொண்டுவர முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட்!

மாற்று அரசியல் சாசனச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ்-க்கு நெருக்கமான தலைவர்கள் பகிரங்கமாகப் பேசி வருகின்றனர் என்று…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்துக்கு…

சென்னையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம், ஜாபர் சாதிக் வீடு உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2…

உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறுவதற்கு ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம்: ராஜ்நாத் சிங்!

இந்தியா உலக அரங்கில் வல்லரசாக மாறுவதற்கும், சூப்பர் பவராக உருவாகுவதற்கும் ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை…

திமுக, அதிமுக மீது அரசு ஊழியர்கள் கோபம்: அண்ணாமலை

திமுக மீது, போக்குவரத்து ஊழியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறன் பட்டதாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்று…

அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டில் ரூ.7 லட்சம் பறிமுதல்!

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில், கணக்கில் வராத பணம்…

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாநில சுதந்திரத்தை பாதுகாப்போம்: அஜோய்குமார்!

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கூட்டாட்சி கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உறுதியளித்துள்ளார். மக்களவை…

​ஓபிஎஸ் எதிரான சொத்து குவிப்பு வழக்கு வரும் 22ம் தேதிக்கு தள்ளிவாய்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 2001 –…

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றனர்: கனிமொழி

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றனர் என்று தி.மு.க., எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தென்சென்னை தி.மு.க. வேட்பாளர்…

ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி!

மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன். ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்தவர்களை கடுமையாக தண்டிப்பேன். ஊழலை ஒழிக்கும்வரை ஓய மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன: ராகுல்காந்தி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மூன்று, நான்கு புரட்சிகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று ராகுல்காந்தி கூறினார். மத்தியபிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் தானோராவில்…

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக தேர்தல் பிரசாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்…

பாலினத்தை மாற்ற முயற்சிப்பது தனித்துவமான கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாடிகன்!

ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்ற கருத்தை வாடிகன் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. பாலின மாற்று…

வள்ளலார் சர்வதேச மையத்துக்கு எதிராக போராடிய மக்கள் கைது: அன்புமணி கண்டனம்!

“வள்ளலார் சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பார்வதிபுரம் மக்களை காவல் துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.…

திமுக முன்பு கூட்டணியில் இருந்தபோது பாஜக சமூக நீதி பேசியதா?: சீமான்!

“பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது பாஜக சமூக நீதி பேசும் கட்சியாக இருந்ததா?” என தருமபுரி பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின்…

குடும்பத்துக்காக உழைக்கிறது திமுக; நாட்டுக்காக உழைக்கிறது மோடி அரசு: ராஜ்நாத் சிங்!

“திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக உழைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது”…

மனுநீதி பேசும் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது ஏன்?: உதயநிதி ஸ்டாலின்!

“மனு நீதி பேசும் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது ஏன்?” என்று தருமபுரி தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.…

காவிரி – குண்டாறு திட்டத்தை முடக்கியது திமுக: எடப்பாடி பழனிசாமி!

“ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி – குண்டாறு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக. ரூ.14,000 கோடியில் தொடங்கப்பட்ட…