கமல்ஹாசனை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும்: அண்ணாமலை

திமுகவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று…

ரெடிமேட் அரசியல்வாதியாக அண்ணாமலை அரசியலுக்கு வந்துள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

‘பாஜகவில் தலைவர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரெடிமேட் அரசியல்வாதியாக அண்ணாமலை அரசியலுக்கு வந்துள்ளார். சிறிது காலத்தில் அரசியலை விட்டே காணாமல் போய்விடுவார்’’…

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததைக் கண்டித்து, அவர் மீது…

தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான்: காயத்ரி ரகுராம்!

அதிமுக கரூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த காயத்திரி ரகுராம், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துப்…

வள்ளலார் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு: பார்வதிபுரம் மக்கள் கைதுக்குப் பின் விடுவிப்பு!

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம்…

யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!

யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பிற அரசியல் கட்சித்…

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை: சத்தியபிரதா சாஹு

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…

சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்…

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி.…

தமிழகத்துக்கு 29 பைசா, உ.பிக்கு 2 ரூபாய்: கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கையில் பிரசாரம் மேற்கொண்டபோது, மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வு குறித்து கார்த்தி சிதம்பரம் பேசிய விஷயங்கள் மிகவும் எளிய நடையில் இருந்ததாக…

ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்…

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை…

தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் திமுக வெற்றி பெறாது: அண்ணாமலை!

கோவையில் வாக்காளர்களுக்கு தங்கச் சுரங்கத்தையே வெட்டிக் கொடுத்தாலும் திமுக வெற்றி பெறாது என அண்ணாமலை தெரிவித்தார். கோவை சரவணம்பட்டி, விளாங்குறிச்சி உள்ளிட்ட…

சீன எல்லை பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது: கனிமொழி

சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக்…

நான் மாட்டிறைச்சி உண்பதில்லை; வதந்திகளைப் பரப்பாதீர்: கங்கனா ரனாவத்

“நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது” என நடிகையும், பாஜக…

குறைந்த விலையில் தரமான மது வழங்குவோம்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச தேர்தலுக்காகத் தெலுங்கு தேசம் கட்சி ரொம்பவே வினோதமான ஒரு வாக்குறுதியை முன்வைத்துள்ளது. அதாவது தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால்…

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் தெலுங்கு மாணவர் உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரோடு…

உயர்ந்த எண்ணத்தில் காவல்துறை பணியை விடுத்து வந்துள்ளார் அண்ணாமலை: ஜி.கே.வாசன்

மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் காவல்துறை பணியை விடுத்து வந்துள்ளார் அண்ணாமலை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.…