காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள…

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகரிடம் விசாரணை!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்…

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: பதிலடிக்கு தயாராகும் ஈரான்!

சிரியாவில் ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும்…

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சு.வெங்கடேசன் குரல் எழுப்பாதது ஏன்?: மருத்துவர் சரவணன்!

”முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐந்து ஆண்டுகளில் ஒரு முறைகூட சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மக்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?” என்று அதிமுக…

பிரதமர் மோடிக்கு வேட்டு வைக்கும் தேர்தல் இது: உதயநிதி ஸ்டாலின்!

மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார். தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.…

எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர்: வித்யாராணி வீரப்பன்!

“எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர்” என்று கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.…

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட…

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பை பல மடங்கு குறைத்துக் காட்டியிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்…

பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்: ராகுல் காந்தி

பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

கேரளா மாநிலம் கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

இவிஎம் குறைபாடுகளை களைய உத்தரவிட கோரிய வழக்கு ஜூன் 25-க்கு ஒத்திவைப்பு!

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கின்…

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க…

கடன் வாங்குவதில் பாஜக அரசு வரலாறு காணாத சாதனை: செல்வப்பெருந்தகை!

கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சினைகளை திசைத் திருப்பி, மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று…

தேர்தல் நடத்தை விதி மீறியதாக ஓ பன்னீர் செல்வம் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளார். அவர் மீது தேர்தல்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும்: ப.சிதம்பரம்

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையுமானால் நாட்டின் ஏழ்மை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றம்: பிரதமர் மோடி!

கடந்த 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…

திகார் சிறையிலிருந்து தொகுதி மக்களுக்கு மணீஷ் சிசோடியா கடிதம்!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை…

வலிமையான பிரதமரால் வளமாகும் தமிழகம்: அண்ணாமலை!

வலிமையான பிரதமர் நாட்டை ஆண்டால்தான், வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். ஈரோடு தொகுதி…