கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலம்: குஷ்பு

கடன் வாங்குவதிலும், போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என நடிகை குஷ்பு விமர்சனம் செய்தார். வேலூர் மக்களவைத்…

மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம்,…

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது!

இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய…

பாஜக ஆட்சியில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை: மனோ தங்கராஜ்

பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொணடுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள…

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது: முத்தரசன்

“தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்படவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறாது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநில…

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கிறோம்: திருமாவளவன்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வி.சி.க. முயற்சித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது அதிமுக புகார்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தலைமை தேர்தல்…

நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்: ராகுல் காந்தி

“நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்”…

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா!

கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற…

ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது!

ஹேமந்த் சோரனுக்கு சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள இந்த நிலம்…

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா கட்டாயம்!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுளளது. இதுகுறித்து…

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார்: உதயநிதி!

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை: எடப்பாடி பழனிசாமி!

“முதல்வர் ஸ்டாலின் நகரத்தில் இருந்து வந்தவர், நான் கிராமத்தில் இருந்து வந்தவன். உங்களைப் போல பலமடங்கு எனக்கு பேசத் தெரியும். எனவே,…

யாரும் தங்களது சாதனைகள் என்று கூறி வாக்குகளைப் பெற வக்கற்றவர்கள்: சீமான்!

“செங்கலைத் தூக்கி வருவதும், போட்டோவைத் தூக்கி வருவதுமா அரசியல்? இதுவா தேர்தல்? இதுவா தலைவர்களின் அணுகுமுறை?” என்று நாம் தமிழர் கட்சியின்…

தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் மெகா கூட்டணி: ஜான்பாண்டியன்

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் மெகா கூட்டணி” என ஜான் பாண்டியன் பேசியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதியில்…

திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு: அண்ணாமலை!

“இண்டியா கூட்டணியினர் கேலிக்கூத்து செய்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் பயனில்லாத வாக்கு” என பாஜக மாநில தலைவர்…

பாஜக மீண்டும் ஜெயித்தால் இனி தேர்தலே நடக்காது: ப.சிதம்பரம்!

மத்தியில் இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு!

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம்,…