மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக முடிவினைத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம்…
Category: செய்திகள்
விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன்: விஜய பிரபாகரன்
தேர்தலில் வெற்றி பெற்றால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன், என அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.…
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை: பாமக தேர்தல் அறிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி…
பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்: ஓ.பன்னீர்செல்வம்
பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று தங்கச்சிமடத்தில் மீனவர்களை சந்தித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி…
மது இல்லாத தமிழகம் உருவாக 44 ஆண்டுகளாக போராடுகிறேன்: டாக்டர் ராமதாஸ்
மது இல்லாத தமிழகம் உருவாக மாவட்டங்களில் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தேசிய…
ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!
ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து…
கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்ததாக காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் தகவல்!
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு குற்றம்…
திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது: ஜான் பாண்டியன்
திமுக அளிக்கின்ற போலியான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்க கூடாது என்று தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன்…
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை: சத்யபிரத சாஹு
பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு…
கங்கனா பற்றி காங்கிரஸ் பெண் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேத் சர்ச்சை கருத்து!
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. இந்தி திரைப்பட…
இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியிடம் தேர்தல் ஆணையம் விசாரணை!
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா.புகழேந்தியிடம் இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. அதிமுகவில் இருந்து…
ராமநாதபுரம் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக போட்டியிடும் 4 சுயேச்சை ஓ.பன்னீர்செல்வங்கள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடவுள்ள நிலையில், அவரது பெயரிலேயே 4 சுயேச்சைகள் களத்தில் இறங்கி…
ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: பிரிட்டிஷ் நீதிமன்றம்!
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம்…
திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!
“நாட்டை பற்றி தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின். கள்ளக்கூட்டணிக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம் மீது…
மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது அறிவிப்படாத போர்: மு.க.ஸ்டாலின்!
“தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பாஜக ஆட்சியில்தானே. இல்லையென்று ஆதாரபூர்வமாக மறுக்க முடியுமா?” என்று தூத்துக்குடியில்…
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்: நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க கெடு!
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு…
அதிமுக போட்ட பிச்சைதான் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள்: சி.வி.சண்முகம்!
“அதிமுக போட்ட பிச்சையால் தமிழகத்தில் பாஜகவில் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய…
சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!
வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‛மைக்’ சின்னத்துக்கு பதில் ‛படகு, பாய்மர படகு’ உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை கேட்டது.…
