“ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது”…
Category: செய்திகள்
கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் விவசாயமே இருந்திருக்காது: கனிமொழி!
கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனென்றால் அவர்தான் இலவச மின்சாரத்தைக் கொண்டு வந்தவர் என்று திமுக எம்பி…
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி: சீமான்!
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி என்றும் நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பாஜகவின் தாமரை…
புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழ்நாடு அரசை அரசை தடுக்கும் சக்தி எது: அன்புமணி!
புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழ்நாடு அரசை அரசை தடுக்கும் சக்தி எது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி…
நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி: மு.க.ஸ்டாலின்
போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…
சொந்தப் பணத்தை தொகுதிக்காக செலவு செய்துள்ளார் பாரிவேந்தர்: அண்ணாமலை
பெரம்பலுர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட உள்ள நிலையில், ஐஜேகே கட்சியின் மாநாட்டில் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டிப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர்…
கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள்: எஸ்.பி.வேலுமணி!
கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சமீபத்தில் செய்தி ஊடகம்…
பிரதமர் மோடி என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது: தங்கம் தென்னரசு!
பிரதமர் மோடி என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது. என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.…
புதுவை தொகுதிக்கு பாஜக தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: ரங்கசாமி!
புதுவை லோக்சபா தொகுதி பாஜகவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே அவர்கள்தான் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரியில்…
எடப்பாடி பழனிசாமி உடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக…
தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: மத்திய அமைச்சர் வி.கே.சிங்!
தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். மத்திய சாலை மற்றும் விமானப்போக்குவரத்து துறை இணை…
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்!
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…
பிஎஸ்பி தலைவர் மாயாவதியின் சகோதரர் மகன் ஆகாஷுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
உத்தரபிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி. இவர் தனது சகோதரர் அனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை…
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் பறிமுதல்!
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அணு ஆயுத…
கல்பாக்கத்தில் நாசகார ஈனுலை திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து: வைகோ!
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் பிரதமர் மோடி நாளை ஈனுலை திட்டங்களை தொடங்கி வைக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ…
பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டி!
உத்தரப்பிதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 74 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற 6 தொகுதிகளில்,…
ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்: செல்வப்பெருந்தகை
“ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது…
ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் இன்று தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.…
