முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் அமரன், ரஸாக்கர் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு…
Category: செய்திகள்
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து!
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அணுமின்…
நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: திருமாவளவன்
“நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இணைந்து…
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர்!
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக பூலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட்…
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்: ராகுல்
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்…
அம்பானிக்காக ஜாம் நகர் ஏர்போட்டிற்கு சர்வதேச அந்தஸ்து: சு.வெங்கடேசன் எம்பி!
அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய…
மதுபானக் கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. பொதுமக்களை…
தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் நாளை (03.02.2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் முகாம் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
திமுக அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது: பிரேமலதா!
திமுக அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது என விமர்சித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் போதை…
பாஜக – தமாகா முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது: ஜி.கே.வாசன்
“பாஜக – தமாகா இடையேயான முதல் சந்திப்பே ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…
மம்தாவின் தவறான ஆட்சியால் குற்றங்களும், ஊழலும் அதிகரிப்பு: பிரதமர் மோடி
மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். இரண்டு…
நாங்கள் கேட்டிருக்கும் ஒரு தொகுதியை திமுக கொடுக்கும் என நம்புகிறோம்: வேல்முருகன்!
“மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். கேட்டுள்ள தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக…
பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னையில் போலீஸ் தீவிர சோதனை!
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.…
தகுதியை தக்க வைக்கவே பம்பரம் சின்னத்தில் போட்டி: வைகோ
பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற தகுதியை தக்க வைக்கவே தங்கள் சின்னத்தில் போட்டியிடுவதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக…
முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாருக்கு உண்மையான விடுதலை வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை…
பெங்களூரு குண்டுவெடிப்பு: முதல்வர் சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளை மாநில முதல்வர் சித்தராமையா…
தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: எடப்பாடி
தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது…
