தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. கடந்த அக். மாதம் “பேசு தமிழா…
Category: செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து யுவராஜா விளக்கம்!
எடப்பாடி பழனிசாமியை த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க…
தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும்: கனிமொழி
தமிழ்மொழியை, தமிழகத்தை மதிக்கும் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.…
‘என் மண் என் மக்கள்’ யாத்திரையால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: எல்.முருகன்!
என் மண் என் மக்கள் யாத்திரை, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் இருந்து…
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அமைச்சரிடம் இந்திய தூதர் வலியுறுத்தல்!
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தினார்.…
பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே ராஜினாமா!
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே…
பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள்: ஜெகன்மோகன் அறிவிப்பு!
பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள் கட்டப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். தமிழக – கர்நாடகா மாநில…
ராவி நதியின் பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை இந்தியா நிறுத்தி உள்ளது!
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஓடும் ராவி நதியின் குறுக்கே ஷாபூர் தடுப்பணை கட்டும் பணி, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமானது.…
அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர்…
சென்னையில் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு!
முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார், சென்னையில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி நிர்மலா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர்…
தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணி!
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வரும் மார்ச் 1ஆம் தேதி 15…
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் நினைவிடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.…
பரந்தூர் விவசாயிகளை கைது செய்தது அரச பயங்கரவாதம்: சீமான்
“புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு…
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கீழடி இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில்…
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக வதந்தி பரப்பிட்டாங்க: அன்புமணி
லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக நாங்கள் கூட்டணி…
பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து மேலும் சில தலைவர்கள் இணைகின்றனர்: வானதி சீனிவாசன்
“பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடுதான் பிற கட்சியினர் இணைகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பண பேரம் என கூறுகின்றனர்”…
சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த பொதுச் சமூகம் முன்வர வேண்டும் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்து…
பேடிஎம் தலைவர் பதவியிலிருந்து விலகினார் விஜய் சர்மா!
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விஜய் சர்மா விலகுவதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 29 முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற…
