வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர்…
Category: செய்திகள்
சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு வருவதால் இந்திய கடற்படை உஷார்!
மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் உளவு…
அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது: திருமாவளவன்!
அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், தனது…
சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை,…
பெரியாரும் பெருமாளும் ஒன்று என்பாராம்.. ஆனால் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லமாட்டாராம்: தமிழிசை!
பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வாராம், அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறாராம், ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டாராம் என்று தமிழிசை…
ராமர் கோயில் குறித்து 30 வருடங்களுக்கு முன்பாகவே நான் கருத்து தெரிவித்துள்ளேன்: கமல்ஹாசன்
ராமர் கோயில் குறித்து 30 வருடங்களுக்கு முன்பாகவே நான் கருத்து தெரிவித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…
அதிமுக கொடி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்!
அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்துவதற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் விசாரணை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
அதிராம்பட்டினம் பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு அதிகாரிகள் அகற்றினர்!
அதிராம்பட்டினம் மக்களின் 11 நாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்து இமாம் ஷாபி என்ற சிறுபான்மை பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு…
ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் எனது முதல் முடிவு: பிரதமர் மோடி!
நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட…
பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது அறநிலையத்துறை இருக்காது: அண்ணாமலை
தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் இந்து அறநிலையத்துறை தான். எனவே, 2026-ல் பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது, இந்து…
ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்: மு.க.ஸ்டாலின்!
சென்னை மாம்பலம் கோயில் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.…
புள்ளியியல் பணி தேர்வு க்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும்: ராமதாஸ்!
தமிழக அரசின் புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள்…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.29-ம் தேதி வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு…
தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90…
பிரதமர் மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!
பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அயோத்தி…
நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்: பினராயி விஜயன்!
“நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில்…
அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: கார்த்தி சிதம்பரம்!
மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம் அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர்…
