மணிப்பூர் மாநிலத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். அதையடுத்து ஊரடங்கு அமல்…
Category: செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் நிவாரண உதவிகள்: கமல்ஹாசன்
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 லாரிகளில் 22 டன் அரிசி, பால் பவுடர், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்…
அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
“பாஜகவால் அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு சேலம் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும்…
தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்து: காங்கிரஸ்
தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துவதுவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப்…
10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்!
10 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றம் எப்படி உள்ளது என்று நமோ செயலியில் மக்களிடம் கருத்து கேட்கிறார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற மக்களவை…
பாகிஸ்தானில் இம்ரான்கான் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான்கான் (71)…
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறை!
வங்காளதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது யூனிஸ்…
பாகிஸ்தானில் ‘இந்தியாவின்’ ‘ரா’ நிதி உதவியுடன் படுகொலைகள்: பாகிஸ்தான் இடைக்கால பிரதமர்!
பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி (RAW) உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி…
மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: ராமதாஸ்
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
அமைச்சர் உள்பட அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்: பொன் மாணிக்கவேல்!
“நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே…
‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: சோம்நாத்
புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் காலை 9.10 மணிக்கு விண்ணில்…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
“போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்” என முன்னாள் முதல்வர்…
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் : அன்புமணி
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
‘எக்ஸ்போசாட்’ சேட்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-58!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை எக்ஸ்போசாட்’ உள்ளிட்ட செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் வெற்றிகரமாக…
பொங்கல் பரிசு தொகுப்பை உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்…
அரசாங்கம் வாழ வேண்டும் என்று நினைக்கிறதா அல்லது சாக வேண்டும் என்று நினைக்கிறதா: சீமான்
எண்ணூரில் மிகப்பெரிய அம்மோனியா வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப்…
தமிழ் மண்ணில் புத்தொளி பிறக்கட்டும்: எல். முருகன் வாழ்த்து!
வரும் 2024-ம் புத்தாண்டில் தமிழ் மண்ணில் புத்தொளி பிறக்கட்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து த்திய…
