ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: திருமாவளவன்!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திட மாநில அரசு கேட்டுள்ள இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மத்திய உள்துறை…

இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: ராமதாஸ்

இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக…

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37 ஆயிரத்து 751 பேருக்கு மருத்துவ பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும் மருத்துவ…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். உடல்நலம் சீரானதை தொடர்ந்து…

என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம்: பிரதமர் மோடி!

மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியப் பிரதேச மாநிலங்களில்…

வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை: அண்ணாமலை

மிக்ஜம் புயலில் தமிழக அரசு தடுமாறி போயிருக்கிறது என்றும், வெள்ளநீர் வடியவில்லை, மக்கள் துயரமும் ஓயவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது: அன்புமணி

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க தமிழக அரசு தவறி விட்டது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். இது…

சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.500 கோடி உதவி: ராஜ்நாத் சிங்!

“சென்னை வடிகால் திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்” என்று முதல்வர்…

வடிகால் பணிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற திமுக அரசே பொறுப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்…

விஜயகாந்த் மீது அப்படி என்ன வன்மம்: பிரேமலதா வருத்தம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில் அனுதமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா சில முக்கிய…

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீடு கோரிய திருமாவளவன் மனு தள்ளுபடி!

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையதே: அரிந்தம் பக்சி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையது என்பதில் மாற்றம் இல்லை என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீன நிமோனியா வைரஸ் பாதிப்பு இல்லை: மத்திய அரசு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பாக்டீரியா பாதிப்புகள், சீனாவில் நிமோனியா நோயாளிகளின் சமீபத்திய அதிகரிப்புகளுடன் தொடர்புடையவை என்று பரவும் செய்திகள்…

உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது : நிர்மலா சீதாராமன்!

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று(டிச.7) விவாத…

ஐ.நா பொது செயலர் அன்டோனியா குட்டரெஸ் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்தானது: இஸ்ரேல்!

ஐ.நா பொது செயலர் அன்டோனியா குட்டரெஸ் பதவிக்காலம் உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக குட்டரெஸ்…

ஆன்லைன் ரம்மி தடை: தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை புழல் ஏரி அபாய கட்டத்தில் இல்லை: அமைச்சர் துரைமுருகன்!

சென்னை புழல் ஏரி அபாய கட்டத்தில் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக…