மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…
Category: செய்திகள்
வட சென்னையில் விடியவும் இல்லை.. வடியவும் இல்லை: ஜெயக்குமார்
வட சென்னை பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்றும், வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்! விடியவும் இல்லை! வடியவும் இல்லை…
மழை நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன்
குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கும் மழை நீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
சென்னை ஆவின் பால் தட்டுப்பாடு: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!
சென்னையில் பால் தட்டுப்பாடு பல இடங்களில் கடுமையாக நிலவி வரும் நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக முக்கியமான…
4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்: தங்கம் தென்னரசு!
மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…
மதுரையில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் மாலை அணிவிக்கப்போன அர்ஜூன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அம்பேத்கரின் 67வது நினைவு தினத்தை…
ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைப்பு!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த…
பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: வடகொரிய அதிபர்!
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று வடகொரிய அதிபர்…
ரஷ்ய அதிபர் புதின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொண்டுள்ளார்!
ரஷ்ய அதிபர் புதின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை புதின்…
நேருவின் 2 பெரும் பிழைகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு: அமித்ஷா
நேரு மீதான அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மக்களவையில், ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா,…
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்: கார்கே
மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், ‘இந்தியா’ கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். டெல்லியில் உள்ள…
மிக்ஜாம் புயல்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.…
வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற அண்ணாமலையிடம் பெண் வாக்குவாதம்!
சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்களும் கோபமாக பேசிய சம்பவம்…
சில இடங்களுக்கு மின்சாரம் இன்னும் வழங்காதது ஏன்?: முதல்வர் விளக்கம்!
சென்னையில் இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் சில இடங்களில்…
மிக்ஜம் புயலில் உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல்!
மிக்ஜம் புயல் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை…
புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி: ராமதாஸ்
புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர்…
சென்னையில் பெருமழை: முதல்வர் ஸ்டாலினுக்கு போன் போட்ட பினராயி விஜயன்!
சென்னை மழை வெள்ளம் தொடர்பான நிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைத்து கேட்டறிந்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மிக்ஜாம் புயல்…
சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது: மா.சுப்பிரமணியன்
60 சதவீதம் மழை நீர் வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மருத்துவம்…
