சென்னை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட பதிவுக்கு மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு…
Category: செய்திகள்
வெள்ள தடுப்பு பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்தவில்லை: எடப்பாடி பழனிசாமி
கனமழை பாதித்த பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால்…
தமிழக மக்களை இப்படி மழை வெள்ளத்தில் தவிக்க விட்டு விட்டார்களே: சசிகலா வேதனை!
“2015-ம் ஆண்டு மழையை ஜெயலலிதா எப்படி கையாண்டார் என்று பார்த்திருந்தாலாவது திமுக ஆட்சியாளர்கள் அதில் இருந்து பாடம் கற்றிருக்க முடியும். அப்படி…
கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது: பினராயி விஜயன்
கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து ராகுல்காந்தி, வயநாட்டில் போட்டியிடக்கூடாது என்று பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில்…
சென்னையில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்!
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக உணவு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.…
தமிழக அரசு கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது: நயினார் நாகேந்திரன்
வெள்ள தடுப்பு பணிகளை தமிழக அரசு இன்னும் செம்மையாக செய்திருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில்…
வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில், பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக்ஜம் புயல் காரணமாக…
அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்!
மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை…
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
சென்னையில் வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிச.15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்…
அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து…
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம்!
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…
தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும்: திருச்சி சிவா
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி…
நாளை நடைபெறவிருந்த இண்டியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!
டெல்லியில் நாளை (டிச.6) நடைபெறவிருந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்…
இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான…
தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவினை அனைத்திந்திய…
மிக்ஜாம் புயல்: மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன் என மூத்த காங்கிரஸ் தலைவர்…
2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின்!
கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…
