மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டிசம்பர் 9…
Category: செய்திகள்
ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்…
மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீட்புப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில்…
மிக்ஜாம் மீட்பு பணிக்கு ஓரணியாய் திரள்வோம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
மிக்ஜாம் புயல், சென்னையைவிட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டதால், சென்னையில் மழையின் அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மீட்பு பணிகள்…
தேர்தல் முடிவுகள் விசித்திரமானது, ஒருதலைப்பட்சமானது: மாயாவதி
தேர்தல் நடந்த மொத்த சூழலை வைத்து பார்க்கும்போது, இந்த வினோதமான முடிவுகள், மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித்…
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது!
மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று…
மழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கப்படும்: தங்கம் தென்னரசு
போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்க தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில்…
மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்!
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட…
அமித் ஷாவிடம் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்ப மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!!
மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சென்னைக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி…
மிக்ஜாம் புயல் பாதிப்பு: அண்ணாமலையிடம் விசாரித்த ஜேபி நட்டா!
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவசரமாக அண்ணாமலையை தொடர்பு…
சென்னையில் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர்: நாராயணன் திருப்பதி!
சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்…
புயல் கண்காணிப்புப் பணிகளுக்காக கூடுதலாக 7 அமைச்சர்கள் நியமனம்: மு.க.ஸ்டாலின்!
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் கூடுதலாக 7 அமைச்சர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின்…
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி!
மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் டெங்னோபால் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த 13…
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.…
மிசோரத்தில் ஆட்சியை பிடித்த ஜோரம் மக்கள் இயக்கம்!
மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப்…
அமெரிக்க ஜனநாயகத்தை அழிப்பவா் பைடன்: டொனால்ட் டிரம்ப்
அதிபா் ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனநாயகத்தை அழித்து வருவதாக முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா். அயோவா மாகாணத்தின் ஸீடா் ரேபிட்ஸில்…
நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைப்பு!
நாளை(05-12-2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தேர்வு கட்டுப்பாட்டு…
நிலைமை சீராகும் வரை மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்: ஆளுநர் ரவி!
மிக்ஜாம் புயல் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் “மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே…
