கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு…
Category: செய்திகள்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”: முதல்வர் ஸ்டாலின் புது திட்டம்!
‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டமாக ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. உங்களைத் தேடி…
தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து: திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி: எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம், திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க கோரிய வழக்கு…
இணைய மோசடிகளை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்
தொழில்நுட்பம் என்பது ஒரு விலங்கு போன்றது. அதன் கடிவாளம் நமது கையில் இருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய…
உத்தரகாண்ட்: இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தம்!
உத்தரகாண்டில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி நிறுத்தபட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்…
புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது!
புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது. சீனாவிடம், இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்: உச்சநீதிமன்றம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே முழு அதிகாரமும் உள்ளது என பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் ஆளும் ஆம்…
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வக்கீல் நோட்டீஸ்!
சபாநயகர் அப்பாவுக்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அதிமுக செய்தி தொடர்பாளர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகர்…
சேரி மொழி சர்ச்சை: குஷ்புவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
நடிகை குஷ்பு சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்…
விவசாயத்தை அழித்தால் சோறுக்கு எங்கே போகப்போகிறோம்: அன்புமணி
விவசாயத்தை அழித்தால் சோறுக்கு எங்கே போகப்போகிறோம். சோறு போடும் கடவுளான விவசாயிகளை சிறையில் அடைப்பதா? என்று பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருது: அமைச்சர் மா சுப்பிரமணியன்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புழல்…
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: ஆர்.என்.ரவி
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய…
இணையத்தில் வைரலாகும் சச்சின் மகளின் டீப்பேக் புகைப்படம்!
சமீபத்தில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் மற்றும் கஜோல் ஆகியோரின் டீப்பேக் வீடியோக்கள் வெளிவந்தன. இந்நிலையில் சச்சின் மகள் சாரா…
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மந்திரி சபையில் தீர்மானம்!
94 லட்சம் ஏழை குடும்பங்களின் மேம்பாட்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார்.…
இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
பிரதமர் மோடி நடத்திய ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டை…
நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை…
பாதிக்கப்பட்ட சிறுமியை கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல் அதிகாரிகள்: அன்புமணி கண்டனம்!
போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல் அதிகாரிகள் மீது கடும்…
