மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!

பெரம்பலூர் ராமநத்தம் அருகே மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்.…

மரங்களை பாதுகாக்க பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்!

தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் பருவநிலை மாற்றத்தால்…

தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி ஆய்வு!

இடைநிலைப் பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்…

ரஷ்யா-உக்ரைன் போர்: கனடா பிரதமருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு!

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து,…

பாஜகவில் இணையும் திருச்சி சிவா எம்.பி.மகன்

தமிழ்நாட்டில் கால் ஊண்ற பாஜக எத்தனையோ வகைகளில் முயன்று வருகிறது. கட்சியை பலப்படுத்த செல்வாக்கான பிற கட்சி பிரமுகர்களை இழுத்துவருவது பாஜக…

கியூபாவில் ஹோட்டலில் நடந்த வெடி விபத்து: 22 பேர் பலி!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஹோட்டலில் நடந்த பெரும் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 74 பேர் படுகாயமடைந்தனர்.…

நீழ்மூழ்கி கப்பலில் இருந்து வட கொரியா ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறி உள்ளது. வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது…

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.…

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல்: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல் செய்வதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர்…

அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி,…

தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபை கூட்டத்தை இன்று எதிர்க்கட்சி…

சென்னை விமான நிலையத்துக்கு காமராசர், அண்ணா பெயர்களை மீண்டும் சூட்டுக: ராமதாஸ்

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம்…

13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை!

கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டு…

கேரளாவில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரத்துறை மந்திரி தகவல்

கேரளா முழுவதும் ஓட்டல்கள், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.…