தமிழக அரசின் அலட்சியப்போக்கே, அம்பத்தூரில் காவல் துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும் என்று,…
Category: செய்திகள்
திமுக இல்லையென்றால் தமிழும் தமிழகமும் இருக்காது: அமைச்சர் துரைமுருகன்
“திமுக இல்லையென்றால் தமிழகம் இருக்காது, தமிழும் இருக்காது” என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த…
பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது: எல்.முருகன்
“ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது” என மத்திய…
எரியும் தீயிலிருந்து அமெரிக்கா தப்ப முடியாது: ஈரான் அமைச்சர்!
காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எரியும் இஸ்ரேல் தீயில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என ஈரான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.…
சமஸ்கிருதம்தான் நமது முன்னேற்றத்தின் மொழி: பிரதமர் மோடி!
சமஸ்கிருதம் பாரம்பரியத்தின் மொழி மட்டுமல்ல நமது “முன்னேற்றம் மற்றும் அடையாளத்தின்” மொழியாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கானின்…
ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை!
ஹமாஸ் குழு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஹமாஸ்…
பல்லவர்கள் சக்தி வாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர்: திரவுபதி முர்மு!
“இந்தியாவும், இந்தியர்களும் உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின்…
மாலத்தீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது!
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து…
தயவுசெய்து ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“நான் மத்திய அரசை, மத்திய அரசின் பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள…
ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது: வைகோ
ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீச துணிந்தது கடும் கண்டனத்துக்குரியதாகும் என…
தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள்: சத்யபிரத சாஹு
தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 68 ஆயிரத்து…
தொழில்நுட்பத் திறன் நிறைந்த போலீஸ் படை இந்தியாவில் இருக்கும்: அமித் ஷா
சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் படையைக் கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர்…
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் இல்லை: ஒமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசுக்கு தைரியம் கிடையாது என்றும், கட்டாயம் என்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இங்கு நடத்தப்படுகிறது…
திமுக 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது: பிரேமலதா
ஐம்பது லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் ‘நீட்’ தேர்வை ஒழிக்க முடியாது என தருமபுரியில் தேமுதிக பொருளாளர்…
நீட் விலக்கு: குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று,…
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்: பெ. மணியரசன்
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கின்போது, கலசத்தில் புனித நீர் ஊற்றும்போது, தமிழ் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதேபோல் அமைக்கப்பட்டிருந்த 23 வேள்வி…
நெல்லையில் அரிவாளால் வெட்டுப்பட்ட மாணவன் சின்னதுரையுடன் அன்பில் மகேஷ் சந்திப்பு!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்…
