மாலத்தீவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது முய்ஸு, உடனடியாக இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என அவர்…
Category: செய்திகள்
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார்!
சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லீ கெகியாங் சீன…
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: அண்ணாமலை
கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் பா.ஜனதா…
இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: ராஜ்நாத்சிங்
இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துமாறு விமானப்படை அதிகாரிகளை ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார். டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு…
சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானோரை நாம் மறந்துவிட்டோம்: ஆர்.என்.ரவி
ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது என்று, கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும்…
எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி!
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு…
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் சீன உளவு கப்பல்!
இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது. கடல்சார் ஆராய்ச்சி…
ஏழை நலனுக்கான அரசின் பட்ஜெட் அதிகரிப்பு: பிரதமர் மோடி
நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில் ஏழைகளுக்கான அரசின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள…
எம்.பி மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வு!
டிரம்பின் தீவிர ஆதரவாளரான லூசியானா எம்.பி மைக் ஜான்சன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு…
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது: சைலேந்திர பாபு
“தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.…
சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்ற ஆளுநர், முதல்வர்!
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் வரவேற்றனர். ஜனாதிபதி…
உங்க மகனின் முட்டாள்தனங்களை முன்னெடுக்க பள்ளிகள் ஒன்றும் அரசியல் மேடை அல்ல: அண்ணாமலை
அரசுப் பள்ளிகளில், நீட் தேர்வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கையெழுத்து பெறப்படுவதாக குற்றம்சாட்டி, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத்…
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம்: ரிஷி சுனக்!
உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக ஓராண்டை நிறைவு…
ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானவை: டிஜிபி சங்கர் ஜிவால்!
‘ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை’ என்று தமிழக…
முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்தும் மோடி: மம்தா பானர்ஜி
முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான…
சமூக நீதியைக் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை: அன்புமணி
சமூக நீதி, சமூக நீதியென தமிழகத்தில் வார்த்தைக்கு வார்த்தைப் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று இங்குள்ள அரசியல்…
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை!
உளவு பார்த்த புகாரில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…
விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது: கனடா
விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது வரவேற்கத்தக்கது என்று கனடா தெரிவித்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில்…
