அக்னிபாத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ம.தி.மு.க. தீர்மானம்!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ம.தி.மு.க.வில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு,…

பரிசுச் சீட்டு விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை தேவை: ராமதாஸ்

பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர்…

ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது: அற்புதம்மாள்

ராபர்ட் பயஸ் உடல்நிலை மோசமாக உள்ளது. உடனடியாக வெளியே வந்தால் தான் நல்லது என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் ராஜீவ்…

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை: சங்கர் ஜிவால்

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்…

ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: தமிழக அரசு

பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு…

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார். சென்னை வானகரத்தில்…

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: சரத்குமார்

கொரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…

அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி!

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதி தனுஷ்கோடிக்கு கள்ளப்படகில் அகதியாக வந்து மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு…

மோடி பேசியதின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்: ப.சிதம்பரம்

ஜொ்மனி சென்றுள்ள பிரதமா் மோடி, இந்திய சமூகத்தினரிடம் பேசியதின் சில தகவல்களின் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என முன்னாள் மத்திய…

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க கூடாது: வைகோ

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி…

துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம்: ஜெயக்குமார்

துரோகத்தின் தொடர்ச்சியான அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார் என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும்…

இன்னும் எத்தனைக் காலத்திற்கு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்: டிடிவி தினகரன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 25-ந்தேதிக்கு…

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

ஆன்லைன் ரம்மி: நீதிபதி சந்துரு குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்!

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. தமிழக அரசு வெளியிட்டு உள்ள…

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா?: அண்ணாமலை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத்…

நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது: மக்கள் நீதி மய்யம்

முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது…

தமிழகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு: பொன்முடி

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி…