முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்: வேல்முருகன்

பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க நாடெங்கிலும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து அர்ஜூன் சம்பத் கைது!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 2024 நாடாளுமன்ற…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் மீது இந்து முன்னணி போலீசில் புகார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த…

சூதாட்டத்துக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது தி.மு.க: எடப்பாடி பழனிசாமி

சூதாட்டத்துக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறது தி.மு.க., அரசு என, முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார். ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் திருமண விழா…

மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் பொன்முடி

மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில்…

தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய…

காற்று மாசுவை தடுப்பது அரசின் கடமை: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான உறுதியான திட்டங்கள் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்: சீமான்

திருச்சி மாநகரில் பத்து ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையைத் திறக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்…

அனைவரிடமும் தலைமை பண்பு உள்ளது: அண்ணாமலை

எல்லோரிடமும் தலைமை பண்பு உள்ளது. தலைமை பண்பு என்பது விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மாநில…

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். தமிழக மின்சாரத்துறை…

ஜனநாயகத்தின் மீது பாஜக அரசு தொடா் தாக்குதல்: பிரகாஷ் காரத்!

ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் தொடா் தாக்குதல் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்…

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்…

ரெயில்வே தேர்வில் தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்: அன்புமணி கண்டனம்

போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்: சைலேந்திர பாபு!

சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கடந்த…

கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்: சீமான்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த…

நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது மரங்களை ஏன் வெட்ட வேண்டும்?: ஐகோர்ட்டு

நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சியை சேர்ந்த கண்ணன், மதுரை…

சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்: கி.வீரமணி

‘சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்’ என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில்,…