தமிழகத்தில் 12 பேருக்கு புதிய வகை கொரோனா!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர்…

மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளை ஏற்கும் நிலை விரைவில் வரும்: சேகர்பாபு

மதுரை ஆதீனம் தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஏற்கும் நிலை விரைவில் வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.…

காயிதே மில்லத் பிறந்த நாள்: முதல்வா், தலைவா்கள் மரியாதை!

காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.…

இளைஞா்கள் அதிக மரங்களை நட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

இளைஞா்கள் அதிக மரங்களை நட வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்…

கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உட்பட 7 பேர் பலி!

கடலுார் அருகே, கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள்…

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம்: செல்லூர் ராஜூ

பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜூ கூறினார். முன்னாள் அமைச்சரும், மதுரை…

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கைகோள் போன்!

முல்லை பெரியாறு அணை பணியாளர்களுக்கு 6 செயற்கை கோள் செல்போன்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி…

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்பனை: மேலும் ஒருவர் கைது!

ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடில், 16 வயது மகளை வளர்த்து வந்த…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். கடலூா்…

கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன்,…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!: மத்திய அரசு கடிதம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை…

மாநில உரிமைகளுக்காக அண்ணாமலை போராட தயாரா?: அன்புமணி ராமதாஸ்

மாநில உரிமைகளுக்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போராட தயாரா என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் பா.ம.க.…

அ.தி.மு.க.வுக்கு வி.பி.துரைசாமி சான்றிதழ் அளிக்க தேவை இல்லை: எடப்பாடி பழனிசாமி

வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து அ.தி.மு.க.வை விட,…

அரசு ஊழியர்களுக்கு 2.9 சதவீத வட்டி, தமிழக அரசே காரணம்: அண்ணாமலை

ஓய்வூதிய நிதி வைப்பின் தவறான கொள்கையால், தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 2.9 சதவீத வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே…

தமிழ்நாட்டில் அரசியல் வளர்ந்ததே கல்லூரிகளில்தானே: ராமதாஸ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்ததற்கு பாட்டாளி மக்கள்…

மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் சார்பில் 6 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு…

சென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது…