8 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்த சாதனையும் கடந்த ஓராண்டில் தி.மு.க. அரசின் வேதனையும் மக்களுக்கு புரியதான் செய்யும் என்று பா.ஜனதா…
Category: தமிழகம்

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

ஆர்யன் கான் வழக்கை விசாரித்த சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம்!
ஆர்யன் கான் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்திய அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில்…

கூடுதலாக 6 சுங்கச்சாவடி: மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் புதிதாகச் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இதைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிகப்படியான…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்: தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் ‘ஆன்லைன்’ ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…
Continue Reading
தலைமைச் செயலகம் நோக்கி பாஜக இன்று பேரணி!
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான…

தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை!
தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார். சேலம்…

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்…

தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து…
நிதி வசூல் மோசடி: கார்த்திக் கோபிநாத்தை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவு!
பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் ரூ.34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர்…
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு!
டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் நேற்று திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். டெல்டா…

திருப்பூர், கோவையில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்!
திருப்பூர், கோவையில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 6 லட்சம்…

வனத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை எனத் தன்னிச்சையாக கருத்து தெரிவித்த தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக…

மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம்…
போதை ஸ்டாம்பு, மாத்திரை விற்ற கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது!
சென்னை அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார்…

இந்துத்துவ அரசியல் தேசத்தை பாழ்படுத்தும்: திருமாவளவன்
இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பானியர்கள் அல்லது அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் தேசத்தை பாழ்படுத்தும் என்று தொல்.திருமாவளவன் கூறினார். முனைவர் கோ.கேசவனின் நூல்…

நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அண்ணாமலை
நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கான…

வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி: ஓ.பி.எஸ். கண்டனம்
விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…