கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்: கமல்ஹாசன்

‘கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்’ என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம்…

மத்திய அரசு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும்: கனிமொழி

சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி நியமனம்: அரசாணைக்கு இடைக்கால தடை!

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவுக்கு சென்னை…

தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க.வின் சாதனை: அண்ணாமலை

தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று அண்ணாமலை குற்றம்…

அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை ரத்து செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,…

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம்: துரைமுருகன்

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம்…

திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை கோரும் பாஜக: கி.வீரமணி கண்டனம்!

திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு பாஜகவினர் தடை கோருவதே கலவரத்துக்கான முன்னுரைதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

Continue Reading

நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு: டாக்டர் ராமதாஸ்

நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என…

இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என்று எடப்பாடி…

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பு!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.…

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்: பழ.நெடுமாறன்

பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் பொறுப்பேற்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார் என்று தமிழர்…

நீட் தேர்வு: தென்காசி அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, நீட் தேர்வில் 3வது முறை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், விவசாயி மகள் ராஜலட்சுமி…

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: உயர்நீதிமன்றம்

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு…

ஆணவத்தின் உச்சத்தில் அண்ணாமலை: திருமாவளவன்!

பிடிஆர் மீதான அண்ணாமலையின் விமர்சனம் குறித்து திருமாவளவன் எதிர்வினை ஆற்றியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

திமுக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது ஏன்?: சீமான்

திமுகவில் உள்ள தொண்டர்களில் 90 சதவிகிதம் இந்துக்கள் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது என்று நாம்…

கள்ளக்குறிச்சி நகைக்கடை கொள்ளை: தங்கம் பறிமுதல், 3 பேர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே, நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், புனேவைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து…

டிடிவி தினகரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிடிவி…