ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் முழு சுதந்திரம் இல்லை: கார்த்தி சிதம்பரம்!

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால், முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறினார். கோவை விமான…

விவசாயத்தை பாதிக்காமல் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

விவசாயத்தை பாதிக்காமல் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி…

மாணவிகளுக்கு 5ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை: மு.க.ஸ்டாலின்!

அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று கோவை…

போதை பொருள் கலாச்சாரத்திற்கு மத்திய அரசு தான் காரணம்: பொன்முடி

இந்தியாவில் பெருகி வரும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு மத்திய அரசு தான் காரணம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குற்றம்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மன் ரத்து!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை…

அரசு போக்குவரத்து கழகத்திற்கு தனியார் மூலம் ஓட்டுனர்கள் நியமனம்: ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் மூலம் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர்…

மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்கனும்: அண்ணாமலை

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று உணர்ந்துள்ள திமுக அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்கனும் என்று பாஜக மாநில…

சுங்கக்கட்டணம் உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்…

பொறியியல் கலந்தாய்வு செப்.10ல் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை…

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த…

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி: அன்புமணி

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்களை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சுங்க கட்டண உயர்வு…

விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா?: சீமான்

பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்களை கொச்சைப்படுத்துகிற ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு…

விவசாயிகள் பொங்கி எழுந்தால் இந்த ஆட்சி தாங்காது: ஜெயக்குமார்!

விவசாயிகளிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் விவசாயிகளை நோகடிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் இதனை பொறுக்காமல் பொங்கி எழுந்தால் இந்த…

கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா அணை: ஆக. 30-ல் பா.ம.க. போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர மாநில அரசு அணைகளை கட்டுவதை கைவிட வலியுறுத்தி,…

தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்: சீமான்

ஆகமத்தின் பெயரால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் எனநாம் தமிழர் கட்சியின்…

ஆகஸ்ட் 29ல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

ஆக.29ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர்…