திருவள்ளுவர் பற்றி உளறுவதை ஆளுநர் நிறுத்த வேண்டும்: சு.வெங்கடேசன்

திருவள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ.யூ. போப் பற்றியும் உளறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற…

மக்களை வஞ்சிப்பது நோக்கமில்லை: அமைச்சர் எ.வ.வேலு

பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முக்கிய…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி…

உயிருள்ள வரை உழைத்துக்கொண்டே இருப்பேன்: முதல்வர் ஸ்டாலின்

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை,…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 23க்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு…

பாசி நிதி நிறுவனம் மோசடி வழக்கில் இருவருக்கு 27 ஆண்டு சிறை!

‛பாசி’ நிதி நிறுவனம் மூலம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி…

ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்: டாக்டர் ராமதாஸ்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த காலத்தை நீட்டித்தால் ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு…

டோல்கேட் வருமானம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: வேல்முருகன்

சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்…

திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி உள்நோக்கத்துடன் நீக்கம்: கவர்னர் ரவி!

ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக கவர்னர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில்…

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்!

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை…

பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுவித்ததற்கு குஷ்பு கண்டனம்!

பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் 11 பேர், சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய…

முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும்: சீமான்!

முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர் முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும்,…

லோயர் கேம்ப்பிலிருந்து குடிநீர் எடுக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்…

8வது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, 8வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…

திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பு வேலை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: அண்ணாமலை

அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ.,…

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு…

மின் கட்டண உயர்வு அறிவிப்பை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

மின் கட்டண உயர்வு அறிவிப்பை கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார் இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார்!

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 நாள்…