திருவள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ.யூ. போப் பற்றியும் உளறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற…
Category: தமிழகம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 23க்கு ஒத்திவைப்பு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு…
பாசி நிதி நிறுவனம் மோசடி வழக்கில் இருவருக்கு 27 ஆண்டு சிறை!
‛பாசி’ நிதி நிறுவனம் மூலம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி…
ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்: டாக்டர் ராமதாஸ்
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த காலத்தை நீட்டித்தால் ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு…
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்!
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை…
பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுவித்ததற்கு குஷ்பு கண்டனம்!
பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் 11 பேர், சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய…
லோயர் கேம்ப்பிலிருந்து குடிநீர் எடுக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!
முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப்பிலிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்…
திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பு வேலை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: அண்ணாமலை
அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ.,…
மின் கட்டண உயர்வு அறிவிப்பை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்
மின் கட்டண உயர்வு அறிவிப்பை கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார் இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…
