நீதிபதிக்கு வேற வேலை இல்லைனு நினைச்சீங்களா?: அதிமுக வழக்கால் நீதிபதி கோபம்!

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக தொடர்பாக வழக்குத்…

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என…

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை…

சென்னையில் கிக் பாக்சிங் போட்டியில் ஒருவர் பலி!

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார்: பிரேமலதா

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அதுகுறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா…

தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் திமுக அரசை விமர்சிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்…

கல்வராயன்மலை பள்ளியில் உணவின்றி பரிதவிக்கும் மாணவர்கள்: விஜயகாந்த் கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவின்றி மாணவர்கள் பரிதவித்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உணவின்றி…

பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், நாளை நடைபெறவுள்ளது. இதில்,…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள் என்ன குற்றம் செய்தார்கள்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை…

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றம் உள்நோக்கமுள்ளது: எடப்பாடி

அவிநாசி – திருச்சி புறவழிச் சாலை அருகே ஸ்டாலின் குடும்ப நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அதற்காகவே…

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி!

நாளை தொடங்கவிருந்த பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில்…

முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார்: ஆர்.பி.உதயகுமார்!

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்…

நம்பிக்கை துரோகம் அருவருக்கத்தக்கது: டிடிவி தினகரன்

நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதற்கான பலனை வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

என்.எல்.சி.க்கு புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ்!

என்.எல்.சி.க்கு ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என பாமக தலைவர் அன்புமணி…

செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பரப்ப சவுக்கு சங்கருக்கு தடை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார்.…

திமுக மட்டும் தான் புத்திசாலி கட்சியா?: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்றத்தில் இலவச திட்டங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் திமுக வழக்கறிஞரிடம் தலைமை வழக்கறிஞர் காட்டமாக பேசியுள்ளார். தேர்தல்…

தொகுதியில் 10 முக்கிய கோரிக்கைகள் என்ன?: எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, 7-5-2022 அன்று,…

கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்க வழக்கு: கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…