தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு எதிர்க்க அன்புமணி கோரிக்கை!

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப் போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதனை…

மின்சார திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது: செந்தில் பாலாஜி

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்ப்பதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

முல்லை பெரியாறு குறித்து அனிமேஷன் வீடியோ: நடவடிக்கை எடுக்க ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க…

மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

சென்னை மாநகர பஸ்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று, தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள்…

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்: எல்.முருகன்

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக…

தமிழகத்தில் பாஜக மாற்றத்தை கொண்டு வருகிறது: வானதி சீனிவாசன்

தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு…

எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்: மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பொய் மூட்டையை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிட்டு இருப்பதாக கூறி, அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த திமுக பேரணியில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர்…

2024ல் பாஜக வென்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது: திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். சமூக…

தேசியக் கொடி ஏற்றும்படி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் சொல்ல வேண்டும்: அண்ணாமலை

திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதில் அ.தி.மு.க.வினர் சளைத்தவர்கள் அல்ல: எடப்பாடி

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதில் அ.தி.மு.க.வினர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை…

அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடியுமா: செந்தில் பாலாஜி

பாஜகவிற்க்கு தையரியமும், திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு அடுத்த கட்ட பிரச்சினைகள் குறித்து…

சீனக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீமான்

சீனாவின் உளவுத் துறைக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என, நாம் தமிழர் கட்சி தலைமை…

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை,…

Continue Reading

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தனும்: வேல்முருகன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சித்…

நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்’ விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்…