அண்ணா பல்கலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா…

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன்: அண்ணாமலை

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அவரது வருகையின் மூலம் தமிழகம் முனைப்பாக முன்னேறும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக…

சென்னையில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை; 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்!

சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021…

மாமல்லபுரம் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம்!

மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் நரிக்குறவர்களுக்கு பாரபட்சம் காட்டியதாக கோயில் செயல் அலுவலரும் சமையலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.…

ஸ்டெல்லா மேரிஸ் காலேஜையும், 29சி பஸ்ஸையும் மறக்க முடியுமா?: மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கல்லூரியாக இருந்திருக்கிறது என பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து…

’நெஞ்சுக்கு நீதி’ படம் நடித்தால் மட்டும் போதுமா! நெஞ்சில் ஈரம் வேண்டாமா?: டாக்டர் கிருஷ்ணசாமி

’நெஞ்சுக்குள் நீதி’ படல் எடுத்தால் மட்டும் போதாது. ’நெஞ்சுக்குள் நீதி’யும் இருக்க வேண்டும்; இரக்கமும் இருக்க வேண்டும்; அவை நிஜமாகவும் இருக்க…

வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறுக சிறுக கொல்லப்பட்டார்: ராமதாஸ்

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர்…

மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். பள்ளிக்கல்வித்துறை…

தமிழகத்தில் சரியான நிர்வாகம் இல்லாததே காரணம்: சசிகலா

தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.…

Continue Reading

இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்…

ராமேசுவரத்தில் மீனவ கிராம மக்கள் மறியல், பதற்றம்!

பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம்…

வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் மரணம்!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக்…

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி…

மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை!

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நிறைவு!

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி…

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை!

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை பூக்கடை,…