2024-ம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை வரும் 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர்…
Category: தமிழகம்
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இந்திய…
மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம்,…
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி!
இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடருவது கவலையளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்: செல்வப்பெருந்தகை
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.…
ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை: சு.வெங்கடேசன்
13 முறை குறுக்கிட்டும் ராகுல் காந்தி உரையின் வேகமும் வீரியமும் குறையவில்லை என்று சு.வெங்கடேசன் கூறினார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…
பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வானதி!
நீலகிரி மாவட்டத்தில் சாலையோர தடுப்பில் எழுதப்பட்ட வாசகம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்…
Continue Reading
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு…
சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி!
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு எனவும், இந்தி திணிப்பு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடர வேண்டும்: ஐகோர்ட்!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும் அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்…
பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள்: ஆ.ராசா!
“பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள். அவர்கள் பெயர்களை நான் இங்கு சொல்ல மாட்டேன்”…
திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள் எதற்கு?: ராமதாஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள்…
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கறிஞர் அணி உண்ணாவிரத போராட்டம்!
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கறிஞர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது. ஜூலை 6 ல் திமுக…
இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை
“இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது…
தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும்: ராமதாஸ்!
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை…
புதிய சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டம் தேவையற்றது: எச்.ராஜா!
“மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது” என பாஜக மூத்த தலைவர்…
வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை!
“வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடிமை வம்சத்தில் இருந்து…
சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம்: போலீசார் அறிக்கை அளிக்க உத்தரவு!
சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தியது குறித்து ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்…
