அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்: வானதி சீனிவாசன்

“சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை மிக மிக கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட…

2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது: செல்வப்பெருந்தகை

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

கடல் அலையில் சிக்கி மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

“கன்னியாகுமரி அருகே லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த…

வெள்ளத்திற்கு நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று…

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் திட்டம்!

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தி்ல் யுடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு…

கோவையில் 20 நாட்கள் வரை பல இடங்களில் குடிநீர் விநியோகம் இல்லை: எஸ்.பி.வேலுமணி!

“கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்…

சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்: 3 பேர் கைது!

சென்னையில் தடை செய்யப்பட்ட இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்து குதறிய 5 வயது சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று (மே., 6) வெளியாகியிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ்…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது: எடப்பாடி பழனிசாமி!

“விவசாயத்துக்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது.…

ரயிலில் சிக்கிய 4 கோடி: நயினார் நாகேந்திரனை விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக…

காவல்துறையினரை கண்டித்து சேலத்தில் மே 8ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்!

சேலம் தீவட்டிப்பட்டியில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறிக் கும்பலைக் கட்டுப்படுத்தாத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை பொய்வழக்கில் கைது செய்துள்ளதைக் கண்டித்தும்,…

தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது: ஓ.பன்னீர்செல்வம்!

தி.மு.க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

நீட் தேர்வு தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது: அண்ணாமலை

நீட் தேர்வு தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ்…

ஜெயக்குமார் உயிரிழப்பில் வெளிப்படையான விசாரணை தேவை: செல்வப்பெருந்தகை!

மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு…

தென்னை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

கஞ்சா விற்பவர்கள் யாரையும் அரசாங்கம் பிடிப்பதில்லையே.. ஏன்: சீமான்!

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நாம்…

நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை!

நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகம் என கூறப்பட்ட நிலையில்…

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற இணையதள முகவரி வெளியீடு!

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம் என சென்னை…