தமிழக சட்டக் கல்லூரிகளில் படிக்க மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்!

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரிகளில்…

நீலகிரிக்கு அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை!

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில், தற்போது கோடை…

திமுகவில் மதிமுகவை இணைப்பதே தொண்டர்களுக்கு நன்மை: திருப்பூர் சு.துரைசாமி!

“வாரிசுக்காக கட்சி நடத்தாமல் தாய்க் கழகமான திமுகவில் மதிமுகவை இணைப்பதுதான் 31-ம் ஆண்டில் தொண்டர்களுக்கு வைகோ செய்யும் நன்மையாகும்” என்று திராவிட…

Continue Reading

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் இணையதள பக்கம் (FACIAL RECOGNITION SOFTWARE PORTAL) நேற்று (மே 3) ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.…

அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?: சீமான்!

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக போலீசார்…

ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம்: ராமதாஸ்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை கிழக்கு…

விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில…

சவுக்கு சங்கர் வந்த போலீஸ் வாகனத்தை செருப்புடன் மறித்த பெண்கள்!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர்…

ஜெயக்குமார் தனசிங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி

“ஜெயக்குமார் தனசிங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி!

ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என…

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்…

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன்!

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, மாறிவரும் மழைப்பொழிவுக்கு ஏற்ற வகையில்…

காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகாருக்கே இந்த நிலைமையா?: அண்ணாமலை கண்டனம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருந்த நிலையில்,…

விவசாயிகளுக்கு 12 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: அன்புமணி

விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை…

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம்: செல்வப்பெருந்தகை இரங்கல்!

நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் திருநாவுக்கரசர்…

திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை, பீர் தான் முக்கியம்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை, பீர் தான் முக்கியம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம்…

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு…

தி.மு.க.வினர் நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை!

தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…