தோல்வியை மறைக்கவே வாக்காளர் பெயர்களை நீக்கியதாக பாஜக கூறுகிறது: துரை வைகோ!

தோல்வியை மறைக்கவே வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக பாஜக கூறுகிறது என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில்…

எந்த கட்சியும் பணம் பட்டுவாடா செய்யாதது பெரிதும் வரவேற்கத்தக்கது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்தக் கட்சியும் பணம் கொடுக்கவில்லை என்பது வரவேற்புக்குரியது என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

வலிமையான தலைமைக்கே மக்கள் ஆதரவு தருவார்கள்: ஜி.கே.வாசன்!

அடுத்தகட்டமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற வாக்குப்பதிவிலும் மக்கள் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் வாக்களிப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…

தேர்தலில் என் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீர்செல்வம்!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு…

தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்றிய மக்களுக்கு நன்றி: டி.டி.வி. தினகரன்

தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் டி.டி.வி. தினகரன் நன்றி தெரிவித்து உள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என நம்புவதாக தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா…

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி: சுப்பிரமணியின் சுவாமி!

தமிழகத்தில் போட்டியிட்டுள்ள பாஜக வேட்பாளர்களில் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு அவர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் அதிகமாக சந்தோஷப்படுவேன் என்று…

தமிழகத்தில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் அறிவிப்பு: 69.46% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இறுதியாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் இன்று இரவு…

Continue Reading

தோல்வி உறுதி என்றதுமே “ஒப்பாரி” பாட ஆரம்பிச்சிட்டாங்க: கி.வீரமணி!

தோல்வி உறுதி என்றவுடன் புதுப்புது வாதங்களைக் கூறி, பாஜகவினர் ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்து கொண்டிருக்கிறார்கள் என திராவிடர் கழகத் தலைவர்…

Continue Reading

அதிமுகவினர் வாக்கு எண்ணிக்க மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி!

“தமிழகத்தில் வரும் ஜூன் 4 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும்,…

வாக்குச்சாவடியை கைப்பற்ற திமுகவினர் முயற்சி: தமிழிசை புகார்!

தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி‌ எண் -13 ல், திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், எனவே அந்த வாக்குச்சாவடியில்…

சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில்…

திமுக தோல்வி பயத்தில் வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது: எல் முருகன்

திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது என நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். கடந்த…

மேக்கேதாட்டு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்?: அன்புமணி!

“மோசடி செய்தாவது மேக்கேதாட்டு அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து தமிழக முதல்வர்…

வாக்களிககாத அரசு பணியாளர்களுக்கு பொது விடுமுறை இல்லை என்ற உத்தரவு ரத்து!

தேர்தலில் வாக்களிக்காத பணியாளர்களுக்கு பொது விடுமுறை இல்லை என உத்தரவிட்ட உள்துறை செயலர் மீது தேர்தல் நடத்தை விதிமீறலுக்கான நடவடிக்கை எடுக்க…

அடிச்சுவிடு.. நல்ல உருட்டவும்: அண்ணாமலையை கலாய்த்த காயத்ரி ரகுராம்!

கோவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பதை அதிமுக மகளிர் அணி நிர்வாகியான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

திராவிட இயக்கத்தைப் பற்றி மோடிக்கு என்ன தெரியும்: வைகோ

பிரதமர் மோடி இந்தியாவை குடியரசு நாடாக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று வைகோ கூறினார். தமிழ்நாடு மற்றும்…

பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளனர்: வானதி சீனிவாசன்

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.…