கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி…
Category: தமிழகம்
பாஜக அரசு இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழகத்தை மாற்றியுள்ளது: சீமான்!
சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையை (Prototype Fast Breeder…
தூத்துக்குடியில் நாங்க செத்து விழுந்த போது வந்து பார்க்காத நீங்க, இப்போ மட்டும் எதுக்கு வறீங்க: சீமான்
தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மோடி…
வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்…
பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மிஸ்யூஸ் செய்திருக்கிறார்: மா. சுப்பிரமணியன்
மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மிஸ்யூஸ் செய்திருக்கிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இதுகுறித்து…
ராமேஸ்வரம் கோயிலில் பிண்ட பூஜை செய்ய கட்டணமா?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ராமேஸ்வரம் கோயில் கட்டண விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நாள் தோறும்…
புயலுக்கும், வெள்ளத்துக்கும் வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்: அன்பில் மகேஷ்
வறுமையை ஒழிப்பேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தற்போது தி.மு.க.வை ஒழிப்பேன் என்று கூறி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ்…
மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம்: கார்த்தி சிதம்பரம்
மோடி இந்தியாவின் பிரதமர்; அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். புதுக்கோட்டையில் காங்கிரஸ்…
நாம் தமிழர் கட்சியின் சின்னம் கிடைக்காமல் போனதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அண்ணாமலை!
“அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்து இல்லை என்பதால், நாம் தமிழர் கட்சி தாங்கள் ஏற்கனவே பெற்ற சின்னத்தை மீண்டும் பெற புதுப்பித்திருக்க…
பாஜக அரசு தமிழர்களைச் சோதனை எலிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜவாஹிருல்லா
பாஜக அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களைச் சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர்…
Continue Reading
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் நியமனம்!
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்…
பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்தா?: ராமதாஸ் கண்டனம்!
பேரூராட்சிகளில் 8130 பணியிடங்களை ரத்து செய்வது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாமக…
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும்: ஜெயக்குமார்!
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயக்குமார், இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.…
ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஈபிஎஸ் அணியில் சேர்ந்தார்!
ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.…
கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் விவசாயமே இருந்திருக்காது: கனிமொழி!
கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனென்றால் அவர்தான் இலவச மின்சாரத்தைக் கொண்டு வந்தவர் என்று திமுக எம்பி…
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி: சீமான்!
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி என்றும் நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பாஜகவின் தாமரை…
புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழ்நாடு அரசை அரசை தடுக்கும் சக்தி எது: அன்புமணி!
புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழ்நாடு அரசை அரசை தடுக்கும் சக்தி எது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி…
நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி: மு.க.ஸ்டாலின்
போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…
