சொந்தப் பணத்தை தொகுதிக்காக செலவு செய்துள்ளார் பாரிவேந்தர்: அண்ணாமலை

பெரம்பலுர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட உள்ள நிலையில், ஐஜேகே கட்சியின் மாநாட்டில் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டிப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர்…

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள்: எஸ்.பி.வேலுமணி!

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சமீபத்தில் செய்தி ஊடகம்…

பிரதமர் மோடி என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது: தங்கம் தென்னரசு!

பிரதமர் மோடி என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது. என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.…

புதுவை தொகுதிக்கு பாஜக தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: ரங்கசாமி!

புதுவை லோக்சபா தொகுதி பாஜகவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே அவர்கள்தான் வேட்பாளரை அறிவிப்பார்கள் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரியில்…

எடப்பாடி பழனிசாமி உடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாஜக…

தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: மத்திய அமைச்சர் வி.கே.சிங்!

தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். மத்திய சாலை மற்றும் விமானப்போக்குவரத்து துறை இணை…

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்!

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராமை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…

கல்பாக்கத்தில் நாசகார ஈனுலை திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து: வைகோ!

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் பிரதமர் மோடி நாளை ஈனுலை திட்டங்களை தொடங்கி வைக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ…

ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்: செல்வப்பெருந்தகை

“ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது…

ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் இன்று தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.…

அமரன், ரஸாக்கர் படங்களை தடை செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ!

முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் அமரன், ரஸாக்கர் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு…

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து!

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அணுமின்…

நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: திருமாவளவன்

“நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இணைந்து…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக பூலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட்…

அம்பானிக்காக ஜாம் நகர் ஏர்போட்டிற்கு சர்வதேச அந்தஸ்து: சு.வெங்கடேசன் எம்பி!

அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய…

மதுபானக் கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. பொதுமக்களை…

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் நாளை (03.02.2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் முகாம் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

திமுக அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது: பிரேமலதா!

திமுக அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது என விமர்சித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் போதை…